பிரமந்தலாறு
பிரமந்தலாறு (ஆங்கிலம்:Piramenthal Aru) என்பது இலங்கையின் வடக்கே அமைந்துள்ள வடமாகாணத்தில் பாயும் ஓர் சிறிய ஆறு ஆகும். மேலும் இந்த ஆறு வடக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் உற்பத்தியாகி, அங்கிருந்து வடக்குப் பகுதிகளான முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்டம் ஆகியவற்றூடாகப் பாய்ந்து பின் கடலுடன் கலக்கின்றது. மேலும் இந்த ஆறு சுண்டிக்குளம் என்னும் கடற்காயலில் கடலுடன் கலக்குகின்றது.[1]
பிரமந்தலாறு | |
River | |
நாடு | இலங்கை |
---|---|
மாநிலம் | வட மாகாணம் |
மாவட்டம் | முல்லைத்தீவு மாவட்டம் கிளிநொச்சி மாவட்டம் |
நகரம் | முல்லைத்தீவு |
உற்பத்தியாகும் இடம் | முல்லைத்தீவு மாவட்டம் |
கழிமுகம் | சுண்டிக்குளம் |
- elevation | 0 மீ (0 அடி) |
நீளம் | 20 கிமீ (12 மைல்) |
வடிநிலம் | 82 கிமீ² (32 ச.மைல்) |
மேற்கோள்கள்
- "இலங்கையின் பிரமந்தலாறு அமைவிடம் மற்றும் சுண்டிக்குளம் கடற்காயலில் கலக்கின்றது" (தமிழ் மொழியில்). முல்லைத்தீவு, இலங்கை: இலங்கைத் தமிழ்ச் செய்தி (டிசம்பர் 18, 2013). பார்த்த நாள் சனவரி 27, 2015.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.