முந்தல் குடா
முந்தல் குடா (சிங்களம்: මුන්දලම කලපුව,ஆங்கிலம்:mundal) என்பது இலங்கையின் மேற்கு மாகாண மாவட்டமான புத்தளத்தில் உள்ள ஒரு குடாவாகும். இது சில நேரங்களில் முந்தல் குளம் எனவும் அழைக்கப்படுவது உண்டு.
முந்தல் குடா | |
---|---|
அமைவிடம் | புத்தளம் மாவட்டம், இலங்கை |
ஆள்கூறுகள் | 7°47′N 79°49′E |
வகை | குடா |
முதன்மை வெளிப்போக்கு | இந்து சமுத்திரம் |
Surface area | 33.61 சதுர கிலோமீட்டர்கள் (12.98 sq mi) |
அதிகபட்ச ஆழம் | 3 மீட்டர்கள் (9.8 ft) |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | கடல் மட்டம் |
Settlements | முந்தல் |
இந்தக் குடா, வடக்கிலிருக்கும் புத்தளம் கடல் நீரேரியுடன் ஒரு கால்வாய் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் நீர் உப்புத்தன்மை கொண்டது.
இந்தக்குடா, நெல் வயல்கள், தென்னை மரங்கள், பயிர்ச்செய்கை நிலங்கள் மற்றும் புத்தர்களால் சூழப்பட்டுள்ளது. இந்த நிலம் இறால் பிடிக்கின்ற இடமாகும். இங்கு நெற் பயிர்ச்செய்கையும் இடம்பெறுகிறது. இந்த இடத்திற்கு பல பறவைகள் வந்து செல்கின்றன.
மேற்கோள்கள்
- S.W. Kotagama, Leonard Pinto and Jayampathi L. Samarakoon. "Sri Lanka". Wetlands International. பார்த்த நாள் 23 May 2009.
- "Munthal (Mundalama)". TamilNet (13 March 2009). பார்த்த நாள் 25 May 2009.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.