நாச்சியார்புரம் (தொலைக்காட்சித் தொடர்)

நாச்சியார்புரம் என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் 8 சூலை 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:00 மணிக்கு ஒளிபரப்பாகி, நவம்பர் 4, 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் கிராமத்து காதல் கதையை பின்னணியாக தொலைக்காட்சித் தொடர் ஆகும். இந்த தொடரில் பிரிவோம் சந்திப்போம் தொடருக்கு பிறகு தினேஷ் கோபாலசாமி மற்றும் ரச்சித்தா மகாலட்சுமி கணவன் மனைவியானதுக்கு பிறகு இணைத்து நடிக்கும் முதல் தொடர் இதுவாகும்.[1][2] வடிவுக்கரசி, கார்த்தி, பிரேமி வெங்கட், தீபா நேத்ரன் போன்ற பலர் முக்கியாகதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். இந்த தொடரின் கதை நாச்சியார்புரத்தில் உள்ள இரண்டு முக்கிய குடும்பம், அதற்கு நடுவில் நடக்கிற சண்டை, காதல், பிரிவுதான் கதை.[3]

நாச்சியார்புரம்
வகை
எழுத்து ராஜ்பிரவு
இயக்கம் அ. இராமச்சந்திரன்
நடிப்பு
நாடு இந்தியா
மொழி தமிழ்
தயாரிப்பு
நிகழ்விடங்கள் திருவில்லிபுத்தூர்
ஓட்டம்  தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசை ஜீ தமிழ்
முதல் ஒளிபரப்பு 8 சூலை 2019 (2019-07-08)
இறுதி ஒளிபரப்பு ஒளிபரப்பில்

நடிகர்கள்

  • தினேஷ் கோபாலசாமி - கார்த்திக்
  • ரச்சித்தா மகாலட்சுமி - ஜோதி
  • வடிவுக்கரசி -
  • கார்த்தி
  • பிரேமி வெங்கட்
  • தீபா நேத்ரன் - சீதாலட்சுமி
  • கிரிஷ் - நடராஜன்
  • உஷா சாய் - மாறிக்கொழத்து
  • பாரினா ஆசாத் - ஷோபனா
  • யமுனா சின்னத்துரை
  • ரேமா அசோக்
  • தீபா சங்கர்
  • பாரதி மோகன்
  • பவித்ரா ராஜசேகரன் - ஆண்டாள்
  • காவ்யா - ஜானவி
  • அழகப்பன்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

ஜீ தமிழ் : திங்கள்-சனி இரவு 7 மணிக்கு
Previous program நாச்சியார்புரம்
(4 நவம்பர் 2019 - ஒளிபரப்பில்)
Next program
பிரியாத வரம் வேண்டும்
(17 சூன் 2019 – 1 நவம்பர் 2019)
-
ஜீ தமிழ் : திங்கள்-சனி இரவு 8 மணிக்கு
Previous program நாச்சியார்புரம்
(8 சூலை 2019 - 2 நவம்பர் 2019)
Next program
பூவே பூச்சூடவா
(24 ஏப்ரல் 2017 – 6 சூலை 2019 )
கோகுலத்தில் சீதை
(4 நவம்பர் 2019 - ஒளிபரப்பில்)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.