திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம்

திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பனிரெண்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4] திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம் பதினொன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருச்செந்தூரில் இயங்குகிறது.

  ஊராட்சி ஒன்றியம்  
திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம்
இருப்பிடம்: திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 8°29′00″N 78°07′00″E
மாவட்டம் தூத்துக்குடி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, இ. ஆ. ப. [3]
மக்கள் தொகை 31 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 31,342 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 10,921 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை ஏழாக உள்ளது. [5]

ஊராட்சி மன்றங்கள்

திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பதினொன்று கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[6]

  1. அம்மன்புரம்
  2. காயமொழி
  3. மூலக்கரை
  4. மேல திருச்செந்தூர்
  5. மேல புதுக்குடி
  6. நல்லூர்
  7. பள்ளிபட்டு
  8. பிச்சை விளை
  9. வீரபாண்டியன்பட்டினம்
  10. ஆர். வீரபாண்டியன்பட்டினம்
  11. வீரமாணிக்கம்

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. 2011 Census of Tutucorin District Panchayat Union
  6. தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியகள் வாரியாக கிராம ஊராட்சிகள்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.