திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம்
திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பனிரெண்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4] திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம் பதினொன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருச்செந்தூரில் இயங்குகிறது.
— ஊராட்சி ஒன்றியம் — | |
அமைவிடம் | 8°29′00″N 78°07′00″E |
மாவட்டம் | தூத்துக்குடி |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | சந்தீப் நந்தூரி, இ. ஆ. ப. [3] |
மக்கள் தொகை | 31 (2011) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 31,342 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 10,921 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை ஏழாக உள்ளது. [5]
ஊராட்சி மன்றங்கள்
திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பதினொன்று கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[6]
- அம்மன்புரம்
- காயமொழி
- மூலக்கரை
- மேல திருச்செந்தூர்
- மேல புதுக்குடி
- நல்லூர்
- பள்ளிபட்டு
- பிச்சை விளை
- வீரபாண்டியன்பட்டினம்
- ஆர். வீரபாண்டியன்பட்டினம்
- வீரமாணிக்கம்
வெளி இணைப்புகள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- 2011 Census of Tutucorin District Panchayat Union
- தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியகள் வாரியாக கிராம ஊராட்சிகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.