பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் (Periyar Maniammai University - PMU) தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பல்கலைக்கழகம். பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் 1988 ஆம் ஆண்டு கல்லூரியாக நிறுவப்பட்டது.

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்

நிறுவல்:1988
வகை:தனியார் பல்கலைக்கழகம்
வேந்தர்:கி. வீரமணி
துணைவேந்தர்:பேரா. நல். இராமச்சந்திரன்
அமைவிடம்:வல்லம் தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா
வளாகம்:புறநகர், 219 ஏக்கர்
சார்பு:பமாஆ, All India Council for Technical Education
இணையத்தளம்:www.pmu.edu

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.