பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் (Periyar Maniammai University - PMU) தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பல்கலைக்கழகம். பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் 1988 ஆம் ஆண்டு கல்லூரியாக நிறுவப்பட்டது.
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் | |
---|---|
நிறுவல்: | 1988 |
வகை: | தனியார் பல்கலைக்கழகம் |
வேந்தர்: | கி. வீரமணி |
துணைவேந்தர்: | பேரா. நல். இராமச்சந்திரன் |
அமைவிடம்: | வல்லம் தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா |
வளாகம்: | புறநகர், 219 ஏக்கர் |
சார்பு: | பமாஆ, All India Council for Technical Education |
இணையத்தளம்: | www.pmu.edu |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.