புனத்தில் குஞ்ஞப்துல்லா

மலையாள நவீன இலக்கியவாதிகளில் முக்கியமானவர் புனத்தில் குஞ்ஞப்துல்லா ஆவார். 1940 ல் கேரளத்தில் வடகர ஊரில் பிறந்தார். அலிகட் பல்கலையில் மருத்துவர் பட்டம் பெற்றார். 1980இல் இவரது முதல் நாவலான ஸ்மாரக சிலகள் சாகித்ய அகாதமி விருதுபெற்றது. அதன்பின் புனத்தில் குஞ்ஞப்துல்லா மலையாளத்தின் முக்கியமான இலக்கியவாதியாக அறியப்ப்பட்டார்.

படைப்புகள்

  • ஸ்மாரகசிலகள்
  • மருந்து
  • பரலோகம்
  • புனத்திலிண்டே நாவலுகள்
  • கன்யாவனங்ஙள்
  • நவகிரஹங்ஙளுடே தடவற
  • நஷ்ட ஜாதகம் (சுயசரிதை)

மொழி பெயர்ப்புகள்

வெளி இணைப்புகள்

  1. காலச்சுவடு மதிப்புரை
  2. ஜெயமோகன் மீசான்கற்களைப்பற்றி
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.