சுகதாகுமாரி
சுகாதாகுமாரி என்பவர் இந்தியா நாட்டின் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர். இவர் ஒரு எழுத்தாளர் மற்றும் சமூக சேவகர் ஆவார். பெண்ணிய இயக்கம் மற்றும் அமைதி பள்ளத்தாக்கின் பாதுகாப்பு இயக்கம், சுற்றுச்சூழல் வாதி போன்ற சமுக இயக்கங்களில் பணியாற்றியுள்ளார். இவர் கேரள மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவராக பணியாற்றியுள்ளார்.
குடும்பம்
சுகாதாகுமாரியின் பெற்றோர்கள் கவிஞரும், சுதந்திர போராட்ட வீரரான போதேச்வரன் மற்றும் கார்த்தியாயினி ஆவார். இவரின் கணவர் டாக்டர்.வி.க்.வேலாயுதன் நாயர், மகள் லக்ஷ்மி ஆவார்.
படைப்புகள்
- 1961 - முத்துசிப்பி
- 1967 - பதிரபூக்கள்
- 1968 - பாவம் மானவஹிரிதயம்
- 1969 - இருள் சிறகுகள்
- 1977 - இராத்திரி மழ
- 1981 - அம்பாலா மணி
- 1987 - குறிஞ்சி பூக்கள்
- 1990 - துலாவர்ஷப்ப்ச
- 1995 - ரதயே எவிடே
விருதுகள்
- 2004 - சாகித்ய அகாதமி விருது
- 2006 - பத்மஸ்ரீ விருது
- 2013 - சரஸ்வதி சம்மான் விருது
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.