எம். என். பாலூர்

பாலூர் மாதவன் நம்பூதிரி, மலையாளக் கவிஞர் ஆவார். இவரை எம். என். பாலூர் என்று அழைப்பர். இவர் எறணாகுள மாவட்டத்தில் உள்ள பாறக்கடவு என்ற ஊரில் பிறந்தவர்.[2]. தன் இள வயதில் சமசுகிருதத்தைக் கற்றார். சில காலத்திற்குப் பாம்பேயில் வாழ்ந்தார்.[1]

எம்.என். பாலூர்
பிறப்புபாலூர் மாதவன் நம்பூதிரி
தேசியம்இந்தியா
பணிகவிஞர்
வாழ்க்கைத்
துணை
சாந்தகுமாரி[1]
பிள்ளைகள்சாவித்திரி [1]

எழுதிய நூல்கள்

  • பேடித்தொண்டன்
  • கலிகாலம்
  • தீர்த்தயாத்ர
  • சுகம சங்கீதம்
  • கவித
  • பங்கியும் அபங்கியும்
  • பச்ச மாங்ங
  • கதயில்லாத்தவன்றெ கத

விருது

  • 1983: கலிகாலம் - கேரள அரசின் இலக்கிய விருது
  • 2009: ஆசான் ஸ்மாரக கவிதா விருது [3].
  • 2013: கேந்திர சாகித்திய அக்காதமி விருது[1].

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.