நிரன் டே
நிரன் டே (Niren De) என்பவர் இந்திய நாட்டு வழக்குரைஞர் ஆவார். நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்ட காலகட்டத்தில் இந்திய அட்டார்னி ஜெனரல் பதவியில் இருந்தவர்[1]. முன்னதாக இந்திய சொலிசிட்டர் ஜெனரலாகவும் பதவி வகித்தார்[2][3][4].
நிரன் டே | |
---|---|
பணி | வழக்கறிஞர் |
1976 அக்டோபர் முதல் 1977 மார்ச்சு வரை இந்திய பார் கவுன்சிலின் தலைவராகவும் இருந்தார்[5]. 1974 ஆம் ஆண்டில் இவருக்குப் பத்ம விபூசண் விருது இந்திய நடுவண் அரசால் வழங்கப்பட்டது.
மேற்கோள்கள்
இணைப்புகள்
- http://www.snipview.com/q/Niren_De
- http://www.indiawrites.org/india-and-the-world/tyranny-of-the-unelected-a-step-towards-committed-judiciary/
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.