நந்தம்பாக்கம்

நந்தம்பாக்கம் (ஆங்கிலம்:Nandambakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்த ஒரு பேரூராட்சி ஆகும். தற்போது 2009-இல் இப்பேரூராட்சியை சென்னை மாவட்டத்தின் ஆலந்தூர் வட்டத்துடன் இணைக்கப்பட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியின் ஒரு பகுதியாக உள்ளது.[4]

நந்தம்பாக்கம்
நந்தம்பாக்கம்
இருப்பிடம்: நந்தம்பாக்கம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 12°59′N 80°04′E
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சென்னை
வட்டம் ஆலந்தூர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் இரா. சீத்தாலட்சுமி, இ. ஆ. ப. [3]
மக்கள் தொகை 11 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


21 மீட்டர்கள் (69 ft)

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. More areas to come under Chennai Corporation

அமைவிடம்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.