சிறப்புப்பாயிரம் செய்தற்கு உரியவர்கள்
சிறப்புப்பாயிரம் செய்தற்கு உரியவர்கள் என்று சிலரை நன்னூல் அடையாளம் காட்டுகிறது.
சிறப்புப்பாயிரம் செய்தற்குத் தகுதியானவர்
ஒரு நூலுக்கு சிறப்புப் பாயிரம் செய்வதற்குத் தகுதியானவர்கள் என நன்னூலில் குறிப்பிடப்படுவோர்:
அடிக்குறிப்புகள்
-
தன்னா சிரியன் றன்னொடு கற்றோன்
தன்மா ணாக்கன் றகுமுரை காரனென்
றின்னோர் பாயிர மியம்புதல் கடனே. - நன்னூல் 53
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.