உரியியல் (நன்னூல்)
பவணந்தி முனிவர் எழுதிய நன்னூலின் சொல்லதிகாரத்தின் ஐந்து இயல்களில் கடைசி இயல் உரியியல் ஆகும். இதில் மொத்தம் 11 நூற்பாக்கள் (442-452) உள்ளன. இந்த இயலிலுள்ள நூற்பாக்களில் உரிச்சொல்லி்ன் பொதுவிலக்கணம், ஒருகுணந் தழுவிய உரிச்சொற்கள், பலகுணந் தழுவிய உரிச்சொற்கள், ஒருகுணந் தழுவிய உரிச்சொல் ஆகியவை குறித்து விளக்கப்பட்டுள்ளது.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.