சிரேயன்சுவநாதர்

சிரேயன்சுவநாதர் (Shreyansanath), சமண சமயத்தின் 11வது தீர்த்தங்கரர் ஆவார். இச்வாகு குல மன்னர் விஷ்ணுவிற்கும் - இராணி விஷ்ணுதேவிக்கும், சாரநாத் அருகில் உள்ள சிம்மபுரியில் பிறந்தவர். கர்மத் தளைகளிலிருந்து விடுபட்டு, ஞான சித்தராக விளங்கிய சிரேன்சுவநாதர், தற்கால இந்தியாவின் ஜார்க்கண்டு மாநிலத்தின் சிகார்ஜி மலையில் முக்தி அடைந்தார்.[1][2]

சிரேயன்சுவநாதர்
சிரேன்சுவநாதர் சிலை, சாரநாத்
அதிபதி11வது தீர்த்தங்கரர்

சிரேயன்சுநாதருக்கு சாரநாத்தில் திகம்பரக் கோயில் உள்ளது.

படக்காட்சியகம்

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

  • T. K. Tukol (1980), Compendium of Jainism, Dharwad: Karnatak University
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.