பத்மபிரபா
பத்மபிரபா (Padmaprabha) சமணத்தின் 6வது தீர்த்தங்கரர் ஆவார். [1] சமண சமய சாத்திரங்களின் படி, இச்வாகு குல மன்னர் ஸ்ரீதரன் - இராணி சுசிமாவிற்கும் பிறந்த பத்மபிரபா, கருமத் தளைகளிலிருந்து விடுபட்டு, சித்தராக 3,000,000 ஆண்டுகள் வாழ்ந்து, இறுதியில் சிகார்ஜி மலையில் முக்தி அடைந்தார்.[2]
பத்மபிரபா | |
---|---|
![]() பத்மபிரபாவின் சிற்பம், பத்மபுரம் | |
அதிபதி | சமணத்தின் 6வது தீர்த்தங்கரர் |
பத்மபிரபாவின் சின்னம் செந்தாமரை ஆகும், [3] இவரது பரிவார தேவதைகள் சியாமா அச்சுதன் எனும் யட்சனும், யட்சினியும் உள்ளனர். [4]
கோயில்கள்
- பத்மபுரா சமனக் கோயில், ஜெய்ப்பூர், இராஜஸ்தான்
- மகுடி சமணர் கோயில், காந்திநகர், குஜராத்
படக்காட்சியகம்
- பத்மபிரபா சன்னதி, சிகார்ஜி
- பத்மபிரபா கோயில், மதுபன்
- பத்மபுரா கோயில்
- பத்மபிரபா சமணர் கோயில், மகுடி, இராஜஸ்தான்
- பத்மபிரபா சிற்பம், பத்மபிரபா கோயில், மகுடி
இதனையும் காண்க
அடிக்குறிப்புகள்
- Tukol 1980, பக். 31.
- Padmaprabha
- Krishna & Amirthalingam 2014, பக். 46.
- Tandon 2002, பக். 44.
மேற்கோள்கள்
- Nanditha Krishna; M. Amirthalingam (2014) [2013], Sacred Plants of India, Penguin Books, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-9-351-18691-5, https://books.google.co.in/books?id=M_xsAwAAQBAJ
- Om Prakash Tandon (2002) [1968], Jaina Shrines in India (1 ), New Delhi: Publications Division, Ministry of Information and Broadcasting, Government of India, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-230-1013-3
- T. K. Tukol (1980), Compendium of Jainism, Dharwad: University of Karnataka
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.