பத்மபிரபா

பத்மபிரபா (Padmaprabha) சமணத்தின் 6வது தீர்த்தங்கரர் ஆவார். [1] சமண சமய சாத்திரங்களின் படி, இச்வாகு குல மன்னர் ஸ்ரீதரன் - இராணி சுசிமாவிற்கும் பிறந்த பத்மபிரபா, கருமத் தளைகளிலிருந்து விடுபட்டு, சித்தராக 3,000,000 ஆண்டுகள் வாழ்ந்து, இறுதியில் சிகார்ஜி மலையில் முக்தி அடைந்தார்.[2]

பத்மபிரபா
பத்மபிரபாவின் சிற்பம், பத்மபுரம்
அதிபதிசமணத்தின் 6வது தீர்த்தங்கரர்

பத்மபிரபாவின் சின்னம் செந்தாமரை ஆகும், [3] இவரது பரிவார தேவதைகள் சியாமா அச்சுதன் எனும் யட்சனும், யட்சினியும் உள்ளனர். [4]

கோயில்கள்

படக்காட்சியகம்

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

  1. Tukol 1980, பக். 31.
  2. Padmaprabha
  3. Krishna & Amirthalingam 2014, பக். 46.
  4. Tandon 2002, பக். 44.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.