வசுபூஜ்ஜியர்
வசுபூஜ்ஜியர் (Vasupujya) சமண சமயத்தின் 12வது தீர்த்தங்கரர் ஆவார். சித்த புருஷராக விளங்கிய வசுபூஜ்ஜியர், கருமத் தளைகளைகளிலிருந்து விடுபட்டு, மேற்கு வங்காளத்தின் சம்பாபுரியில் முக்தி அடைந்தார்.
வசுபூஜ்ஜியர் | |
---|---|
குந்துநாதரின் சிலை, சம்பாபூர், பிகார் | |
அதிபதி | 12வது சமணத் தீர்த்தங்கரர் |
இச்வாகு குல மன்னர் வாசுவுக்கும் - இராணி ஜெயதேவிக்கும் சம்பாபுரியில் பிறந்தவர் வசுபூஜ்ஜியர். செந்நிறம் கொண்ட வசுபூஜ்ஜியரின் வாகனம் நீர் எருமை ஆகும்.[1]
சிலை
பிகார் மாநிலத்தின் சம்பாபூரில் உள்ள நாத் கோயிலில், வசுபூஜ்ஜியருக்கு 31 அடி உயர சிலை 2014ல் நிறுவப்பட்டுள்ளது.[2][3]
இதனையும் காண்க
அடிக்குறிப்புகள்
ஆதாரங்கள்
- T. K. Tukol (1980), Compendium of Jainism, Dharwad: University of Karnataka
- Jain, Arun Kumar (2009), Faith & Philosophy of Jainism, Gyan Publishing House, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788178357232, https://books.google.co.in/books?id=y4aVRLGhf-8C, பார்த்த நாள்: 2017-10-08
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.