சாந்திநாதர்

சாந்திநாதர் (Shantinath), சமண சமயத்தின் 16-வது தீர்த்தங்கரர் ஆவார்.[1] சமண சமய சாத்திரங்களின்படி அனைத்து கர்மத்தளைகளிலிருந்து விடுபட்டு சித்த புருசனானவர்[1] அத்தினாபுர மன்னர் விஸ்வசேனருக்கும் ராணி அசிராவுக்கும் சாந்திநாதர் பிறந்தவர்.

சாந்திநாதர்
16வது சமண சமய தீர்த்தங்கரர்
சாந்திநாதரின் உருவச்சிலை, அமர்சாகர், ஜெய்சால்மர், இராஜஸ்தான்
விவரங்கள்
வேறு பெயர்சாந்தி
வரலாற்று காலம்10^194 ஆண்டுகளுக்கு முன்னாள்
குடும்பம்
தந்தைவிஸ்வசேனர்
தாய்அசிரா
அரச குலம்இச்வாகு
இடங்கள்
பிறப்புஅத்தினாபுரம்
முக்திசம்மெட் சிகார்
தன்மைகள்
நிறம்பொன்னிறம்
சின்னம்மான்
உயரம்120 மீட்டர்
வயது100,000 ஆண்டு
பரிவார தேவதைகள்
யட்சன்கருடன்
யட்சினிநிர்வாணி

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. Tukol, T. K. (1980). Compendium of Jainism. Dharwad: University of Karnataka. p.31
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.