சடைய நாயனார்
"என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன் அடியார்க்கும் அடியேன்" - திருத்தொண்டத் தொகை.
சடைய நாயனார் | |
---|---|
பெயர்: | சடைய நாயனார் |
குலம்: | ஆதி சைவர் |
பூசை நாள்: | மார்கஇசைழி திருவாதிரை |
அவதாரத் தலம்: | திருநாவலூர் |
முக்தித் தலம்: | திருநாவலூர் |
திருநாவலூரிலே ஆதிசைவ மரபிலே தோன்றியவர் 'சடையனார். இவர் இசைஞானியாரை மணந்து உலகமெலாம் மெஞ்ஞான ஒளியைப் பரப்பும் நம்பியாரூரரை மகவாகப் பெற்றுத் தந்த பெருமை உடையவர்.
நுண்பொருள்
- சிவதொண்டர்க்குத் தந்தையாம் பேறுபெற்றோர் சிவப்பேறு பெற்றோரே.
சடையனார் நாயனார் குருபூசை: மார்கழித் திருவாதிரை.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.