சடைய நாயனார்

"என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன் அடியார்க்கும் அடியேன்" - திருத்தொண்டத் தொகை.

சடைய நாயனார்
பெயர்:சடைய நாயனார்
குலம்:ஆதி சைவர்
பூசை நாள்:மார்கஇசைழி திருவாதிரை
அவதாரத் தலம்:திருநாவலூர்
முக்தித் தலம்:திருநாவலூர்

திருநாவலூரிலே ஆதிசைவ மரபிலே தோன்றியவர் 'சடையனார். இவர் இசைஞானியாரை மணந்து உலகமெலாம் மெஞ்ஞான ஒளியைப் பரப்பும் நம்பியாரூரரை மகவாகப் பெற்றுத் தந்த பெருமை உடையவர்.

நுண்பொருள்

  1. சிவதொண்டர்க்குத் தந்தையாம் பேறுபெற்றோர் சிவப்பேறு பெற்றோரே.

சடையனார் நாயனார் குருபூசை: மார்கழித் திருவாதிரை.

உசாத்துணைகள்

  1. பெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.