உத்தரமகாபுராணம்
உத்தரமகாபுராணம் என்பது வடமொழி சைவ நூலாகும். [1] இந்நூலில் சாரசமுச்சயம் எனும் பகுதியில் சிவபெருமானின் 64 கதைகள் குறிப்பட்டுள்ளன. இவற்றினை தமிழில் திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் என்ற பெயரில் பெரும்பெற்றப்புலியூர் நம்பி மொழிப்பெயர்த்தார். [1]
![]() | இந்த கட்டுரை விக்கித்தரவில் சேர்க்கப்படவில்லை அல்லது சரியான விக்கித்தரவில் சேர்க்கப்படவில்லை. சரியான விக்கித்தரவில் அல்லது ஏற்கெனவே உள்ள விக்கித்தரவில் சேர்த்து உதவுங்கள். |
ஆதாரங்கள்
- பன்னிரு திருமுறை வரலாறு நூல்-8 முதல் 12 வரை பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் பக்கம் 18
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.