வன்னியும் கிணறும் இலிங்கமும் அழைத்த படலம்

வன்னியும் கிணறும் இலிங்கமும் அழைத்த படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் திருவிளையாடல் புராணம் நூலின் இறுதி படலமாகும்.

இப்படலத்தில் மதுரை வணிகன் ஒருவனுக்கு பெற்றோர் இல்லாத பெண்ணை ஞானசம்மந்தர் செய்து வைத்த திருமணமும், அத்திருமணத்தினை ஏற்காத வணிகனின் முதல் மனைவிக்கு திருமண சாட்சியாக வன்னி மரமும், கிணரும், இலிங்கமும் எழுந்தருளியது இடம்பெற்றுள்ளது.

[1]

காண்க

  • மீனாட்சி திருக்கோவில்
  • பூத கணம்

ஆதாரங்கள்

  1. http://temple.dinamalar.com/news_detail.php?id=2164
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.