அங்கம்மெடில்லை தேசிய வனம்
அங்கம்மெடில்லை தேசிய வனம் (Angammedilla National Park) இலங்கையில் உள்ள ஒரு தேசிய பூங்காவாகும். இப்பகுதி தேசிய வனமாக 6 சூன் 2006 அன்று அறிவிக்கப்பட்டது.[2] ஆரம்பத்தில் இது மின்னேரியா-கிரித்தலை சரணாலயத்தில் வன ஒதுக்கிடமாக 12 பெப்ருவரி 1988 அன்று அறிவிக்கப்பட்டது. இவ்வனம் பராக்கிரம சமுத்திரத்தின் வடிநிலத்தை பாதுகாக்கும் நோக்கில் அமைந்துள்ளது.[1]
அங்கம்மெடில்லை தேசிய வனம் | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
![]() ![]() | |
அமைவிடம் | வடமத்திய மாகாணம், இலங்கை |
கிட்டிய நகரம் | பொலன்னறுவை |
பரப்பளவு | 7,528.95 ha[1] |
நிறுவப்பட்டது | 6 சூன் 2006 |
நிருவாக அமைப்பு | வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் |
இவற்றையும் பார்க்க
உசாத்துணை
- The National Atlas of Sri Lanka (2nd ). இலங்கை நில அளவைத் திணைக்களம். 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:955-9059-04-1.
- (சிங்களம்) Senarathna, P.M. (2005). "Angammedilla". Sri Lankawe Wananthara (1st ). Sarasavi Publishers. பக். 198–201. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:955-573-401-1.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.