மின்னேரியா தேசிய வனம்
மின்னேரியா தேசிய வனம் (Minneriya National Park) என்பது வடமத்திய மாகாணத்தில் உள்ள ஒரு தேசிய பூங்காவாகும். இப்பகுதி தேசிய வனமாக 12 ஆகத்து 1997 அன்று அறிவிக்கப்பட்டது. இதற்கு முன் இது வனவிலங்குகள் காப்பகம்என 1938 இல் அறிவிக்கப்பட்டிருந்தது.[1] இங்குள்ள மின்னேரியாக்குளத்தின் வடிநிலம், சூழலில் காணப்படும் வனவிலங்குகள் என்பவற்றை பாதுகாப்பதற்கான அப்பிரதேசம் தேசிய வனமாக அறிவிக்கப்பட்டது. யானைகள் வரட்சியான காலத்தில் இங்கு உணவை உட்கொள்கின்றன.[1]
மின்னேரியா தேசிய வனம் | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
மின்னேரியாவின் கிழக்குப்பக்கத்தில் உள்ள கிரித்தலை குளம் | |
![]() ![]() | |
அமைவிடம் | வடமத்திய மாகாணம், இலங்கை |
கிட்டிய நகரம் | பொலன்னறுவை |
பரப்பளவு | 8,889.4 கெ |
நிறுவப்பட்டது | ஆகத்து 12, 1997 |
நிருவாக அமைப்பு | வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் |
இவற்றையும் பார்க்க
உசாத்துணை
- "Minneriya Reservoir". Sri Lanka Wetlands Information and Database. International Water Management Institute. பார்த்த நாள் 22 December 2009.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.