இலங்கை நில அளவைத் திணைக்களம்
இலங்கை நில அளவைத் திணைக்களம் இலங்கையில் முதலாவதாக பிரித்தானியர் ஆரம்பித்த திணைக்களம் ஆகும். இது 2 ஆகஸ்ட் 1800 இல் ஆரம்பிக்கப்பட்டது. தியத்தலாவையில் நிலவளவைப் பயிற்சிக் கல்லூரியும் இத்திணைக்களத்தின் ஆதரவுடன் இயங்கிவருகின்றது.

இலங்கை நில அளவைத் திணைக்கள சின்னம்
இவற்றையும் பார்க்க
வெளியிணைப்பு
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.