விவேகானந்தா மகளிர் செவிலியர் கல்லூரி
விவேகானந்தா செவிலியர் கல்லூரி, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள[1] ஒரு தனியார் கல்லூரி. இக்கல்லூரி திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம், தமிழ்நாட்டில் அமைந்துள்ளது.
விவேகானந்தா மகளிர் செவிலியர் கல்லூரி | |
---|---|
குறிக்கோள்: | மகளிரை ஆற்றல்படுத்துதல் |
நிறுவல்: | 1993 |
வகை: | தனியார் |
மாணவர்கள்: | 1500 |
இளநிலை மாணவர்: | 100 |
முதுநிலை மாணவர்: | 20 |
அமைவிடம்: | திருச்செங்கோடு- 637205, தமிழ்நாடு, இந்தியா |
சார்பு: | தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் |
இணையத்தளம்: | http://vivekanandha.ac.in/vcn/aca_exam.html |
அறிமுகம்
இக்கல்லூரி 1993 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மருத்துவத்துறையில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இக்கல்லூரி செயல்பட்டு வருகின்றது. [2]
படிப்புகள்
இக்கல்லூரியில் பட்டயம், இளங்கலை, முதுகலை செவிலியர் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. [3]
சான்றுகள்
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.