திருவள்ளுவர் அரசினர் கலைக்கல்லூரி

திருவள்ளுவர் அரசினர் கலைக்கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில் இராசிபுரத்தில் செயற்பட்டுவரும் அரசு கலைக்கல்லூரி ஆகும். இக்கல்லூரி 1968ஆம் ஆண்டில் சூலை 11 அன்று நிறுவப்பட்டது. இது, பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரியாக விளங்கி வருகிறது. இக்கல்லூரியில் இருசுழற்சி முறையில் பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.[2]

திருவள்ளுவர் அரசினர் கலைக்கல்லூரி, ராசிபுரம்
வகைஅரசு கலைக்கல்லூரி
உருவாக்கம்11 சூலை 1968 [1]
முதல்வர்பேரா. டி. ஆர். கணேசன்
அமைவிடம்இராசிபுரம், 637401 நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
இணையத்தளம்

இளநிலைப் படிப்புகள்

   பி.ஏ. தமிழ்
   பி.ஏ. ஆங்கிலம்
   பி.ஏ. வரலாறு
   பி.ஏ. பொருளியல்
   பி..ஏ. மனித உரிமையியல்
   பி..ஏ. அரசியல் அறிவியல்
   பி.காம். வணிகவியல்
   எம்.காம். கூட்டுறவு
   பி.எஸ்ஸி. தாவரவியல்
   பி.எஸ்ஸி. வேதியியல்
   பி.எஸ்ஸி. கணினி அறிவியல்
   பி.எஸ்ஸி. கணிதம்
   பி.எஸ்ஸி. இயற்பியல்
   பி.எஸ்ஸி. விலங்கியல்
   பி.எஸ்ஸி. மண்ணியல்
   பி.எஸ்ஸி. புள்ளியியல்
   பி.எஸ்ஸி. புவியியல்
   பி.சி.ஏ.

முதுநிலைப் படிப்புகள்

   எம்.ஏ. தமிழ்
   எம்.ஏ. ஆங்கிலம்
   எம்.ஏ. வரலாறு
   எம்.ஏ. பொருளியல்
   எம்.ஏ. மனித உரிமையியல்
   எம்.காம். வணிகவியல்
   எம்.காம். கூட்டுறவு
   எம்.எஸ்ஸி. தாவரவியல்
   எம்.எஸ்ஸி. வேதியியல்
   எம்.எஸ்ஸி. கணினி அறிவியல்
   எம்.எஸ்ஸி. கணிதம்
   எம்.எஸ்ஸி. இயற்பியல்
   எம்.எஸ்ஸி. விலங்கியல்
   எம்.எஸ்ஸி. மண்ணியல்
   எம்.எஸ்ஸி. புள்ளியியல்
   எம்.எஸ்ஸி. புவியியல்
   எம்.சி.ஏ.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.