மோ யான்

குயான் மோயெ (Guan Moye, எளிய சீனம்: 管谟业; மரபுவழிச் சீனம்: 管謨業; பின்யின்: Guǎn Móyè), பரவலாக தமது புனைப்பெயர் மோ யான் (Mo Yan, சீனம்: 莫言; பின்யின்: Mò Yán) (பிறப்பு பெப்ரவரி 17, 1955), ஒரு சீன எழுத்தாளர் ஆவார். அனைத்து சீன எழுத்தாளர்களிலும் "மிகவும் புகழ்பெற்ற, பலமுறை தடை செய்யப்பட்ட மற்றும் பதிப்புரிமை உரிமைகள் திருடப்பட்டவராக" அறியப்படுகிறார்.[1] இவரது இரு படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட சிவப்புச் சோளம் (Red Sorghum) என்ற திரைப்படத்தின் மூலம் மேற்கத்திய உலகுக்கு அறிமுகமானார். இவருக்கு 2012ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.[2][3]

莫言
மோ யான்

2008இல் மோ யான்
புனைப்பெயர் மோ யான்
தொழில் புதின எழுத்தாளர், ஆசிரியர்
நாடு சீனர்
எழுதிய காலம் 1981 – இன்றுவரை
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
சிவப்புச் சோளம், திராட்சைமது குடியரசு, வாழ்வும் சாவும் என்னை அயர்ச்சியடைய வைக்கின்றன
குறிப்பிடத்தக்க
விருது(கள்)
இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2012

நோபல் பரிசு

2012 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு இவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. சீனாவிலிருந்து இலக்கியத்துக்கு நோபல் பரிசு பெறும் முதல் நபர் இவர்.[4]

சான்றுகோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.