ரோமைன் ரோலண்ட்

ரோமைன் ரோலண்ட் (Romain Rolland) (29.01.1866 – 30.12.1944) ஃபிரான்சு நாட்டைச் சேர்ந்த நாவலாசரியர், நாடக ஆசிரியர், வரலாற்றாளர் ஆவார். 1915 ஆம் ஆண்டில் இவருக்கு இலக்கியத்துக்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டது.[1]

ரோமைன் ரோலண்ட்

தொழில் நாவலாசிரியர், நாடக ஆசிரியர்
நாடு ஃபிரான்சு
எழுதிய காலம் 19021944
குறிப்பிடத்தக்க
விருது(கள்)
இலக்கியத்துக்கான நோபல் பரிசு
1915

தன் வாழ்நாளின் இறுதி வரை காந்தியடிகளுடன் நட்புக் கொண்டிருந்த இவர் அஹிம்சாவாதியாக இருந்தார்.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.