ஜோன் கால்ஸ்வர்தி
ஜோன் கால்ஸ்வர்தி அல்லது ஜான் கால்ஸ்வர்தி (John Galsworthy, ஆகத்து 14, 1867 - சனவரி 31, 1933) நோபல் பரிசு பெற்ற ஆங்கில நாவலாசிரியர். சட்டம் கற்ற இவர் அதில் ஆர்வமில்லாது தனது குடும்ப வியாபாரத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார். 1897 இல் தனது முதற் சிறுகதைத் தொகுப்பைப் புனைபெயரில் வெளியிட்டார். பின்னர் நாடகங்களும் நாவல்களும் எழுதினார். 1932 இல் நோபல் பரிசு பெற்ற இவரது நாவல்கள் சில திரைப்படங்களாக்கப்பட்டுள்ளன.
ஜோன் கால்ஸ்வர்தி | |
---|---|
![]() | |
பிறப்பு | 14 ஆகத்து 1867 Kingston upon Thames |
இறப்பு | 31 சனவரி 1933 (அகவை 65) இலண்டன் |
பணி | நாடகாசிரியர், எழுத்தாளர், புதின எழுத்தாளர் |
விருதுகள் | இலக்கியத்திற்கான நோபல் பரிசு |
கையெழுத்து | |
![]() | |

ஜோன் கல்ஸ்வோதி
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.