தமிழ் மன்னர்களின் பட்டியல்
பாண்டியர்
பழங்கதை காலப் பாண்டியர்
- சாரங்கத்துவசன் (குருசேத்திரப் போரில் பாண்டவர்களுடன் சேர்ந்து போரிட்டதாகச் சொல்லப்படும் ஒரு பாண்டியன்)
- மலயத்துவசன் (மீனாட்சியின் தந்தை)
- சோமசுந்தர பாண்டியன் (சிவனின் அவதாரமாகச் சொல்லப்படும் ஒரு பாண்டியன்)
- உக்கிர பாண்டியன் (மீனாட்சியின் மகன் எனச் சொல்லப்படுபவன்)
சங்க காலப் பாண்டியர்கள் (கி.மு 3 நூற்றாண்டு – கி.பி 3 நூற்றாண்டு)
- கூன்பாண்டியன்
- ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் (கண்ணகியின் கதையில் இவன் பெயர் வருகிறது)
- பூதப்பாண்டியன்
- முதுகுடுமிப் பெருவழுதி
- நெடுஞ்செழியன் II
- நன்மாறன்
- நெடுஞ்செழியன் III
- மாறன் வழுதி
- கடலன் வழுதி
- முற்றிய செழியன்
- உக்கிரப் பெருவழுதி
முற்காலப் பாண்டியர்கள் (கி.பி 6 – 10 நூற்றாண்டுகள்)
- கடுங்கோன் (இடைக்காலம்) (560–590)
- மாறவர்மன் அவனி சூளாமணி (590–620)
- செழியன் சேந்தன் (620–640)
- அரிகேசரி மாறவர்மன் நின்றசீர் நெடுமாறன் (670–710)
- ரணதீரன் (710–735)
- அரசகேசரி பராங்குச மாறவர்மன் இராசசிங்கன் I (735–765)
- பராந்தக நெடுஞ்சடையன் (765–790)
- இராசசிம்மன் II (790–800)
- வரகுணன் I (800–830)
- சீர்மாற சீர்வல்லபன் (830–862)
- வரகுண வர்மன் (862–880)
- பராந்தக வீரநாராயணன் (880–900)
- மூன்றாம் இராசசிம்மன் (900–920)
பிற்காலப் பாண்டியர்கள் (10– 13 நூற்றாண்டுகள்)
- சுந்தர பாண்டியன் I
- வீர பாண்டியன் I
- வீர பாண்டியன் II
- அமரபுசங்க தீவிரகோபன்
- சடாவர்மன் சுந்தர சோழ பாண்டியன்
- மாறவர்மன் விக்கிரம சோழ பாண்டியன்
- மாறவர்மன் பராக்கிரம சோழ பாண்டியன்
- சடாவர்மன் சோழ பாண்டியன்
- சீர்வல்லப மணகுலச்சாலன் (1101–1124)
- மாறவர்மன் சீவல்லபன் (1132–1161)
- பராக்கிரம பாண்டியன் I (1161–1162)
- குலசேகர பாண்டியன் III
- வீர பாண்டியன் III
- சடாவர்மன் சிறீவல்லபன் (1175–1180)
- விக்கிரம பாண்டியன் (1180-1190)
- முதலாம் சடையவர்மன் குலசேகரன் (1190–1216)
- பராக்கிரம பாண்டியன் II (1212–1215)
- முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1216–1238)
- இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் (1238–1240)
- இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1238–1251)
- முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (1251–1268)
- முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் (1268–1308)
- சுந்தர பாண்டியன் IV (1309–1327)
- வீர பாண்டியன் IV (1309–1345)
தென்காசிப் பாண்டியர்கள் (கி.பி 15 – 17 நூற்றாண்டுகள்)
15 ஆம் நூற்றாண்டில், பாண்டியர்கள் தங்களின் பாரம்பரியத் தலைநகரான மதுரையை இழந்தனர், காரணம் இசுலாமியர்களும், நாயக்கர்களும் படையெடுத்ததே ஆகும், இதனால் பாண்டியர்கள் தெற்கில் பின்வாங்கி தங்கள் தலைநகரை திருநெல்வேலிக்கு மாற்றிக்கொண்டனர்.
- சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் 1422–1463
- மூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் 1429–1473
- அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் 1473–1506
- தேவன் குலசேகர பாண்டியன் 1479–1499
- சடையவர்மன் சீவல்லப பாண்டியன் 1534–1543
- பராக்கிரம குலசேகர பாண்டியன் 1543–1552
- நெல்வேலி மாறன் 1552–1564
- சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் 1564–1604
- வரதுங்க பாண்டியன் 1588–1612
- வரகுணராம பாண்டியன் 1613–1618
- கொல்லங்கொண்டான் ?–?
சோழர் (ஏ. கி. பி 640 – கி.பி 1541)
பண்டைய காலச் சோழர்
- செம்பியன்
- மார்கொப் பெருஞ்செம்பியன்
- முதுசெம்பியன் வேந்தி C. 640 B.C.E.
- நெடுஞ் செம்பியன் C. 615 B.C.E.
- மேயன் கடுங்கோ சோழன் C. 590 B.C.E.
- தர்ம வர்ம சோழன் C.545 B.C.E
- பெருநற்கிள்ளி போர்வைக்கோ C. 515 B.C.E.
- கடுமுன்றவன் C. 496 B.C.E.
- கோப்பெருஞ்சோழன் C. 495 B.C.E.
- நற்கிள்ளி முடித்தலை C. 480 B.C.E.
- செட்செம்பியன்]ஸ C. 455 B.C.E
- வயமான் சென்னி C. 395 B.C.E
- நெடுந்செம்பியன் C. 386 B.C.E.
- கடுஞ்செம்பியன் C. 345 B.C.E.
- அம்பலத்து இருங்கோ சென்னி C. 330 B.C.E.
சங்க காலச் சோழர் (ஏ. கி.மு 300 – கி.பி 300)
- பெருநற்கிள்ளி C. 316 B.C.E.
- கோ செட் சென்னி C. 286 B.C.E.
- செருபழி எரிந்த இளஞ்சேட்சென்னி C. 275 B.C.E.
- நெடுங்கோப் பெருங்கிள்ளி C. 220 B.C.E.
- சென்னி எல்லகன் C. 205 B.C.E. - இலங்கையின் மீது படையெடுத்த எல்லாளனின் சகோதரன்
- பெருங்கிள்ளி C. 165 B.C.E.
- கொப்பெருஞ்சோழிய இளஞ்சேட்சென்னி C. 140 B.C.E.
- பெருநற்கிள்ளி முடித்தலை கோ C. 120 B.C.E.
- பெரும்பூட்சென்னி C. 100 B.C.E.
- இளம்பெருன்சென்னி C. 100 B.C.E.
- பெருங்கிள்ளி வேந்தி (எ) கரிகாலன் I C. 70 B.C.E.
- நெடுமுடிகிள்ளி C. 35 B.C.E.
- இலவந்திகைப்பள்ளி துஞ்சிய மெய் நலங்கிள்ளி சேட் சென்னி C. 20 B.C.E.
- ஆய்வே நலங்கிள்ளி C. 15 B.C.E.
- இளஞ்சேட்சென்னி C. 10 - 16 C.E.
- கரிகாலன் II பெருவளத்தான் C. 31 C.E.
- வேர் பெருநற்கிள்ளி C. 99 C.E.
- பெருந்திரு மாவளவன் குராப்பள்ளி துஞ்சிய C. 99 C.E.
- நலங்கிள்ளி C. 111 C.E.
- பெருநற்கிள்ளி, குளமுற்றத்து துஞ்சிய C. 120 C.E.
- பெருநற்கிள்ளி, இராசசூய வெட்ட C. 143 C.E.
- வேல் கடுங்கிள்ளி C. 192 C.E.
- கோச்சோழன் செங்கணான் I C. 220 C.E.
- நல்லுருத்திரன் C. 245 C.E
- மாவண்கிள்ளி C. 265 C.E.
சங்கம் மருவிய காலச் சோழர் (ஏ. கி.பி 300 – கி.பி 550)
இடைக்காலச் சோழர்கள் (கி.பி 550 – கி.பி 850)
- நந்திவருமச் சோழன் 550 - 575
- தனஞ்செய சோழன் 575 - 609
- மகேந்திரவருமச் சோழன் 609 - 630
- புண்ணியகுமார சோழன் 630 - 655
- விக்கிரமாதித்த சோழன் I 650 - 680
- சக்திகுமாரச் சோழன் 680 - 705
- விக்கிரமாதித்த சோழன் II 705 - 730
- சத்தியாதித்தச் சோழன் 730 - 755
- விசயாதித்த சோழன் 755 - 790
- காந்த மனோகர சோழன் 790 – 848
பிற்காலச் சோழர் (கி.மு 850– கி.பி 1070)
- விசயாலய சோழன் 848–891?
- ஆதித்த சோழன் 891–907
- முதலாம் பராந்தக சோழன் 907–950
- இராசதித்ய சோழன்
- கண்டராதித்த சோழன் 950–957
- அரிஞ்சய சோழன் 956–957
- சுந்தர சோழன் 957–970
- ஆதித்த கரிகாலன்
- உத்தம சோழன் 970–985
- முதலாம் இராசராச சோழன் 985–1014
- இராசேந்திர சோழன் 1012–1044
- இராசாதிராச சோழன் 1018–1054
- இரண்டாம் இராசேந்திர சோழன் 1051–1063
- வீரராசேந்திர சோழன் 1063–1070
- அதிராசேந்திர சோழன் 1067–1070
பிந்தியகாலச் சோழர் (1070–1541)
- முதலாம் குலோத்துங்க சோழன் 1070–1120
- விக்கிரம சோழன் 1118–1135
- இரண்டாம் குலோத்துங்க சோழன் 1133–1150
- இரண்டாம் இராசராச சோழன் 1146–1173
- இரண்டாம் இராசாதிராச சோழன் 1166–1178
- மூன்றாம் குலோத்துங்க சோழன் 1178–1218
- மூன்றாம் இராசராச சோழன் 1216–1256
- மூன்றாம் இராசேந்திர சோழன் 1246–1279
- நான்காம் இராசராச சோழன் 1280 - 1320
- நான்காம் இராசேந்திர சோழன் 1321 - 1354
- நான்காம் குலோத்துங்க சோழன் 1355 - 1395
- மூன்றாம் ராசாதிராச சோழன் 1396 - 1429
- குலசேகர சோழன் 1430 - 1472
- வீரவிக்கிரம சோழன் 1472 - 1510
- வீரசேகர சோழன் 1511-1541
சேரர்
சங்க காலச் சேரர்
- சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்
- இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
- பல்யானைச் செல்கெழு குட்டுவன்
- நார்முடிச் சேரல்
- செல்வக் கடுங்கோ வாழியாதன்
- இளங்கோவடிகள்
- சேரன் செங்குட்டுவன்
- ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்
- தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
- இளஞ்சேரல் இரும்பொறை
- யானைக்கட்சேய் மாந்தரன் சேரல் இரும்பொறை
- கணைக்கால் இரும்பொறை
பிற்காலச் சேரர்
- குலசேகரவர்மன் (800–820)
- இராசசேகரவர்மன் (820–844)
- தாணு இரவிவர்மன் (844–885)
- இராமவர்வ குலசேகரன் I
- கூட ரவிவர்மன் (917–944)
- கோத ரவிவர்மன் (944–962)
- பாஸ்கர இரவிவர்மன் I (962–1019)
- பாஸ்கர இரவிவர்மன் II (1019–1021)
- வீரவர்மன் (1021–1028)
- இராசசிங்கவர்மன் (1028–1043)
- பாஸ்கர இரவிவர்மன் III (1043–1082)
- இரவி இராமவர்மன் (1082–1090)
- இராமவர்வ குலசேகரன் II (1090–1102)
பல்லவர்
பண்டைய காலப் பல்லவர்
- தொண்டைமான் இளந்திரையன்
- ஆதொண்டைமான் வீரக்கூர்ச்சன்
முற்காலச் பல்லவர்
- சிம்மவர்மன் I (275–300 அல்லது 315–345)
- கந்தவர்மன் I (345–355) (சிவஸ்கந்தவர்மன்)
- விஷ்ணுகோபன் (340–355) (யுவமகாராசா விட்ணுகோபன்)
- குமாரவிட்ணு I (355–370)
- கந்தவர்மன் II (370–385)
- வீரவர்மன் (385–400)
- கந்தவர்மன் III (400–435)
- சிம்மவர்மன் II (435–460)
- கந்தவர்மன் IV (460–480)
- நந்திவர்மன் I (480–500)
- குமாரவிட்ணு II (500–510)
- புத்தவர்மன் (510–520)
- குமாரவிட்ணு III (520–530)
- சிம்மவர்மன் III (530–537)
பிற்காலப் பல்லவர்
- சிம்மவிஷ்ணு (537–570)
- முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் (571–630)
- முதலாம் நரசிம்ம பல்லவன் (Mamalla) (630–668)
- இரண்டாம் மகேந்திரவர்மன் (668–672)
- முதலாம் பரமேஸ்வரவர்மன் (672–700)
- இரண்டாம் நரசிம்ம பல்லவன் (Raja Simha) (700–728)
- இரண்டாம் பரமேஸ்வரவர்மன் (705–710)
- இரண்டாம் நந்திவர்மன் (732–796)
- தந்திவர்மன் (775–825)
- மூன்றாம் நந்திவர்மன் (825–869)
- நிருபதுங்கன் (869–882)
- அபராசித வர்ம பல்லவன் (882–897)
ஆய் நாடு
- ஆய் அண்டிரன் (ஆய் அந்திரன்)
- திதியன்
- அதியன்
- கருநந்தடக்கன் (857–885)
- விக்கிரமாதித்த வரகுணன் (885–925)
முத்தரையர்(கி.பி 600-900)
யாழ்ப்பாண ராசதானி ஆரியச் சக்கரவர்த்திகள் (c. கி.பி 1215–1619)
- கூழங்கை ஆரியச்சக்கரவர்த்தி (செகராசசேகரன் I) 1215–1240
- குலசேகர சிங்கையாரியன் (பரராசசேகரன் I) 1240–1256
- குலோத்துங்க சிங்கையாரியன் (செகராசசேகரன் II) 1256–1279
- விக்கிரம சிங்கையாரியன் (பரராசசேகரன் II) 1279–1302
- வரோதய சிங்கையாரியன் (செகராசசேகரன் III) 1302–1325
- மார்த்தாண்ட சிங்கையாரியன் (பரராசசேகரன் III) 1325–1348
- குணபூசண சிங்கையாரியன் (செகராசசேகரன் IV) 1348–1371
- வீரோதய சிங்கையாரியன் (பரராசசேகரன் IV) 1371–1380
- செயவீர சிங்கையாரியன் (செகராசசேகரன் V) 1380–1410
- குணவீர சிங்கையாரியன் (பரராசசேகரன் V) 1410–1440
- கனகசூரிய சிங்கையாரியன் (செகராசசேகரன் V) 1440–1478
- பரராசசேகரன் VI 1478–1519
- முதலாம் சங்கிலி (செகராசசேகரன் VI) 1519–1565
- புவிராச பண்டாரம் 1561–1565
- காசி நயினார் (பரராசசேகரன்) 1565–1570
- (பெயர் தெரியவில்லை) 1565-1565
- பெரியபிள்ளை (செகராசசேகரன்) 1570–1582
- புவிராச பண்டாரம் (பரராசசேகரன்) 1582–1591
- எதிர்மன்ன சிங்கன் 1591–1615
- அரசகேசரி (பகர ஆளுனன்) 1615–1616 (கொலைசெய்யப்பட்டார்)
- இரண்டாம் சங்கிலி (பகர ஆளுனன்) 1616–1619[2]
தமிழ்நாட்டு நாயக்கர்
மதுரை நாயக்கர்கள் (கி.பி 1529 – 1736)
- நாகம நாயக்கர்
- விசுவநாத நாயக்கர் (1529-1544)
- வரதப்ப நாயக்கர் (1545)
- தும்பிச்சி நாயக்கர் (1545)
- விசுவநாத நாயக்கர் (1545-1546)
- விட்டலராச நாயக்கர் (1546–1558)
- விசுவநாத நாயக்கர் (1558-1564)
- குமாரகிருட்ணப்ப நாயக்கர் (1563–1573)
- வீரப்ப நாயக்கர் (1573-1595)
- இரண்டாம் கிருட்ணப்ப நாயக்கர் (1595-1602)
- முத்துக்கிருட்ணப்ப நாயக்கர் (1602–1609)
- முதலாம் முத்துவீரப்ப நாயக்கர் (1609–1623)
- திருமலை நாயக்கர் (1623–1659)
- முத்து அளகாத்திரி நாயக்கர் (1659–1662)
- சொக்கநாத நாயக்கர் (1662–1682)
- அரங்ககிருட்ண முத்துவீரப்ப நாயக்கர் (1682–1689)
- இராணி மங்கம்மாள்(1689–1704)
- விசயரங்க சொக்கநாத நாயக்கர் (1704–1731)
- இராணி மீனாட்சி, சந்தா சாகிபு. நாயக்க வம்சத்தின் முடிவு (1731–1736)
செஞ்சி நாயக்கர்கள் (1509–1649)
- கிருஷ்ணப்ப நாயக்கர் (1509–1521)
- சென்னப்ப நாயக்கர்
- கங்கம நாயக்கர்
- வெங்கட கிருஷ்ணப்ப நாயக்கர்
- வெங்கடராம பூபால நாயக்கர்
- திரியாம்பக கிருஷ்ணப்ப நாயக்கர்
- வரதப்ப நாயக்கர்
- இராமலிங்க நாயனிவாரு
- வெங்கடப்பெருமாள் நாயுடு
- பெரிய இராமபத்திர நாயுடு
- இராமகிருஷ்ணப்ப நாயுடு (1649)
தஞ்சை நாயக்கர்கள் (கி.பி 1532–1673)
- சேவப்ப நாயக்கர் (1532–1580)
- அச்சுதப்ப நாயக்கர் (1560–1614)
- இரகுநாத நாயக்கர் (1600–1634)
- விஜயராகவ நாயக்கர் (1634–1673)
கண்டி நாயக்கர் (1739–1815 AD)
- ஸ்ரீ விஜய ராஜசிங்கன் (reigned 1739–1747)
- கீர்த்தி சிறீ இராஜசிங்கன்
- சிறீ இராஜாதி இராஜசிங்கன்
- ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் (கந்தசாமி)
இராமநாதபுரம் சமஸ்தானம்
மதுரை நாயக்கரின் கீழ் (கிபி 1590–1670)
- சதாசிவத்தேவர் சேதுபதி (1590–1621)
- கூத்தன் சேதுபதி (1621–1637)
- தளவாய் சேதுபதி (1637–1659)
- இரகுநாத சேதுபதி (1659–1670)
தனியாட்சி (கிபி 1670–1794)
- [[இரகுநாதக் கி1670–1708)
- விசயரகுநாத சேதுபதி I (1708–1723)
- சுந்தரேசுவர இரகுநாத சேதுபதி (1723–1724)
- பவானிசங்கரத் தேவர் (1724–1728)
- குமாரமுத்து விசயரகுநாத சேதுபதி (1728–1734)
- முத்துக்குமார இரகுநாத சேதுபதி (1734–1747)
- Rakka Thevar (1747–1748)
- விசயரகுநாத சேதுபதி II (1748–1760)
- முத்துராமலிங்க சேதுபதி I (1760–1794)
பிரித்தானியரின் கீழ் (கி.பி 1795–1979)
- மங்களேசுவரி நாச்சியார் (1795–1807)
- அன்னசுவாமி சேதுபதி (1807–1820)
- இராமசுவாமி சேதுபதி (1820–1830)
- முத்துச்செல்லத்தேவர் சேதுபதி (1830–1846)
- பர்வதவர்த்தனி அம்மாள் நாச்சியார் (1846–1862)
- முத்துராமலிங்க சேதுபதி II (1862–1873)
- Court of Wards (1873–1889)
- பாஸ்கர சேதுபதி (1889–1903)
- தினகர சேதுபதி
- இராசராசேஸ்வர சேதுபதி (1903–1929)
- சண்முக ராஜேஸ்வர சேதுபதி (1929–1967)
- இராமநாத சேதுபதி (1967–1979)
புதுக்கோட்டை சமஸ்தானம் (கி.பி 1680–1948)
- இரகுநாதராயத் தொண்டைமான் (1686–1730)
- விசயரகுநாதராயத் தொண்டைமான் (1730–1769)
- இராயரகுநாதத் தொண்டைமான் (1769 டிசம்பர் 1789)
- விஜயரகுநாத தொண்டமான் (டிசம்பர் 1789 பெப்ரவரி 1, 1807)
- விசயரகுநாதராயத் தொண்டைமான் II (பெப்ரவரி 1, 1807 யூன் 1825)
- இரகுநாதத் தொண்டைமான் (யூன் 1825 யூலை 13, 1839)
- இராமச்சந்திரத் தொண்டைமான் (யூலை 13, 1839 ஏப்ரல் 15, 1886)
- மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் (ஏப்ரல் 15, 1886 மே 28, 1928)
- ராஜகோபால தொண்டைமான் (அக்டோபர் 28, 1928 ஆகத்து 15, 1947)
பிற
இவற்றையும் பார்க்க
உசாத்துணை
- சோழர் வரலாறு: மா. ராசமாணிக்கனார்
- "genealogy of the royal house of jaffna".
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.