தஞ்சாவூர் பங்காரு காமாட்சியம்மன் கோயில்

தஞ்சாவூர் பங்காரு காமாட்சியம்மன் கோயில், தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம், தஞ்சாவூரில் மேல வீதியில் அமைந்துள்ளது. [1]

பங்காரு காமாட்சியம்மன் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சை மாவட்டம்
அமைவு:தஞ்சாவூர்
கோயில் தகவல்கள்
மூலவர்:பங்காரு காமாட்சியம்மன்

அமைப்பு

இக்கோயில் முன் மண்டபம், கருவறை, விமானம், இராஜகோபுரம் ஆகிய அமைப்புகளோடு விளங்குகிறது.

மூலவர்

இக்கோயிலின் மூலவராக பங்காரு காமாட்சியம்ன் உள்ளார். கருவறையின் முன்பே இரு புறமும் துவாரபாலகிகள் உள்ளனர். கருவறையின் வெளிப்புறத்தில் இடப்புறத்தில் காமகோடியம்மன் சன்னதி உள்ளது.

குடமுழுக்கு

பிரதாமசிம்மன் ஆட்சிக்காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டது. [1] 18 மார்ச் 1992 மற்றும் 3 மார்ச் 2004இல் குடமுழுக்கு ஆனதற்கான கல்வெட்டுகள் கோயிலில் காணப்படுகின்றன. 23 மார்ச் 2017இல் குடமுழுக்கு நடைபெற்றது. [2]

மேற்கோள்கள்

  1. அருள்மிகு பங்காரு காமாட்சியம்மன் கோயில், திருக்கோயில்கள் வழிகாட்டி, தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014
  2. பங்காரு காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: ஜெயேந்திரர், விஜயேந்திரர் பங்கேற்பு, தி இந்து, 24 மார்ச் 2017

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.