சிறீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி
சிறீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டையில் செயற்பட்டுவரும் தமிழ்நாடு அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒன்றாகும்.[1] 1970ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட[2] இக்கல்லூரி தொடக்க காலத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரியாக செயற்பட்டுவந்தது. தற்போது காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.[3]
வகை | அரசு உதவி பெறும் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1970 |
தலைவர் | தமிழ்நாடு அரசு |
அமைவிடம் | தேவகோட்டை, சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
இதனையும் காண்க
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.