சிறீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி

சிறீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டையில் செயற்பட்டுவரும் தமிழ்நாடு அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒன்றாகும்.[1] 1970ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட[2] இக்கல்லூரி தொடக்க காலத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரியாக செயற்பட்டுவந்தது. தற்போது காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.[3]

சிறீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி
Sree Sevugan Annamalai College
வகைஅரசு உதவி பெறும் கல்லூரி
உருவாக்கம்1970
தலைவர்தமிழ்நாடு அரசு
அமைவிடம்தேவகோட்டை,
சிவகங்கை மாவட்டம்
, தமிழ்நாடு, இந்தியா

இதனையும் காண்க

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.