எர்ட்டா முல்லர்

எர்ட்டா முல்லர் (Herta Müller, ஹெர்ட்டா மியூல்லர், பிறப்பு: ஆகத்து 17, 1953) என்பவர் ருமேனியாவில் பிறந்த செருமனிய புதின எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர். இவர் ருமேனியாவின் கம்யூனிச அரசாட்சியைப் பற்றியும் அக்காலத்தில் மக்களின் வாழ்க்கை நிலை பற்றியும் எழுதியமைக்காக அறியப்படுகிறார். இவருக்கு 2009 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது.

எர்ட்டா முல்லர்
Herta Müller

பிறப்பு
17 ஆகத்து 1953 (1953-08-17)
ருமேனியா
தொழில் எழுத்தாளர்
நாடு செருமன், ருமேனியர்
எழுதிய காலம் 20ம்21ம் நூற்றாண்டு
குறிப்பிடத்தக்க
விருது(கள்)
இலக்கியத்துக்கான நோபல் பரிசு (2009)
துணைவர்(கள்) ரிச்சார்ட் வாக்னர்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.