அன்ஷி தேசியப் பூங்கா
அன்ஷி தேசியப் பூங்கா (ஆங்கிலம்: Anshi National Park) கர்நாடகம் மாநிலத்திலுள்ள வட கன்னட மாவட்டத்தில் அமைந்துள்ளது. பூங்காவின் சில பகுதிகள் கோவா மாநிலத்திற்கு உட்பட்டவை. இங்கு வங்கப் புலிகள், இந்திய யானைகள் போன்றவை மிகுதியாகக் காணப்படுகின்றன,
அன்ஷி தேசியப் பூங்கா | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
![]() அன்ஷி தேசியப் பூங்காவிலுள்ள சாலை | |
![]() ![]() | |
அமைவிடம் | கர்நாடகம், இந்தியா |
ஆள்கூறுகள் | 15°1′0″N 74°23′0″E |
பரப்பளவு | 340 |
நிறுவப்பட்டது | செப்டம்பர் 2, 1987 |
நிருவாக அமைப்பு | முதன்மை தலைமைக் கானகப் பாதுகாவலர் (காட்டுயிர்), கர்நாடகம் |
அதிகாரபூர்வ வலைத்தளம் |
புலிகள் பாதுகாப்புத் திட்டம்
இப்பூங்காவின் 340 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வருகிறது. இத்திட்டம் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது.[1]
அமைவிடம்
இப்பூங்காவானது மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இப்பூங்காவின் பகுதிகள் கடல் மட்டத்திலிருந்து 27–927 மீட்டர்கள் உயரம் கொண்டது.
மின் உற்பத்தி
இப்பூங்காவினுள் பல்வேறு நீர்மின் நிலையங்கள் மற்றும் நியூக்ளியர் மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன.
மேற்கோள்கள்
-
Rajendran, S (2007), Karnataka gets its fourth Project Tiger sanctuary, retrieved 6-3-2007 Check date values in:
|accessdate=
(help)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.