இனம் குளத்தூர்
‘’’இனம் குளத்தூர்‘’’ (Inam Kulathur) தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவரங்கம் வட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு ஊராட்சி. [4][5]
இனம் குளத்தூர் | |
— ஊராட்சி — | |
அமைவிடம் | 10°42′21″N 78°32′41″E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | எஸ். சிவராசு, இ. ஆ. ப. [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
போக்குவரத்து வசதிகள்
இந்த ஊராட்சியில் பேருந்து நிலையமும் தொடருந்து நிலையமும் உள்ளன. இது 45ஆம் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளது.
கல்வி
இந்த ஊராட்சியில் துவக்கப்பள்ளியும் மேல்நிலைப்பள்ளியும் உள்ளன.
மேற்கோள்கள்
- "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "Manikandam Block - Panchayat Villages". National Informatics Centre-Tamil Nadu. பார்த்த நாள் 6 சனவரி 2015.
- "Srirangam Taluk - Revenue Villages". National Informatics Centre-Tamil Nadu. பார்த்த நாள் 6 சனவரி 2015.
- http://tnmaps.tn.nic.in/blks_info_t.php?dcode=15&blk_name=%27kzpfz;lk;%27&dcodenew=16&drdblknew=2
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.