தாத்தையங்கார்பேட்டை

தாத்தையங்கார்பேட்டை, (Thathaiyangarpet) தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி வட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் 16 பேரூராட்சிகளில் ஒன்றான தாத்தையங்கார்பேட்டை பேரூராட்சி [4], 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15 வார்டுகளையும், 3,522 வீடுகளையும், 12,980 மக்கள்தொகையும் கொண்டது. [5] [6]

தாத்தையங்கார்பேட்டை
இருப்பிடம்: தாத்தையங்கார்பேட்டை
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 11°06′18″N 78°27′56″E
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
வட்டம் முசிறி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் எஸ். சிவராசு, இ. ஆ. ப. [3]
மக்கள் தொகை 3 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

அமைவிடம்

திருச்சிக்கு வடமேற்கே 62 கிமீ தொலைவில் முசிறி வட்டத்தில் தாத்தயங்கார்பேட்டை உள்ளது.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. https://tiruchirappalli.nic.in/local-bodies/ Local Bodies]
  5. Thathaiyangarpet Population Census 2011
  6. Thathaiyangarpet Town Panchayat


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.