நினைத்தது யாரோ (திரைப்படம்)
நினைத்தது_யாரோ என்பது 2014ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியன் தமிழ் திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தை விக்ரமன் இயக்க தி. இமானுவல், பி. ரமேஷ் ஆகியோர் உருவாக்கியுள்ளனர். இத்திரைப்படத்தில் ரஜித் மேனன், நிமிஷ சுரேஷ், கார்த்திக் யோகி, அசார், அஸ்வத் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு எக்ஸ். பவுல் ராஜ் இசை வழங்கியுள்ளார். இத்திரைப்படம் 30 சனவரி 2014 அன்று வெளியிடப்பட்டது.[1]
நினைத்தது_யாரோ | |
---|---|
இயக்கம் | விக்ரமன் |
தயாரிப்பு | தி. இமானுவல் பி. ரமேஷ் |
இசை | எக்ஸ். பவுல் ராஜ் |
நடிப்பு | ரஜித் மேனன் நிமிஷ சுரேஷ் கார்த்திக் யோகி அசார் அஸ்வத் |
ஒளிப்பதிவு | ஆர். கே. பிரதீப் |
படத்தொகுப்பு | எஸ். ரிச்சர்ட் |
கலையகம் | அபிசேக் பில்ம்ஸ் |
விநியோகம் | ச்டுடயோ நைன் ப்ரொடக்சன் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிப்பு
- ரேஜித்மேனன் - மோகன்
- நிமிசா சுரேஷ் - கவிதா
- ரிச்சர்ட் ரிசி - அருண்
- கார்த்திக் யோகி - மூர்த்தி
- அசார் - சரவணன்
- அஸ்வத் - கார்த்திக்
- ரிஜித்விகா - தேன்மொழி
- சுபிச்கா - ஷாமிலா
- இனியா
- மோனிக்கா
சிறப்புத் தோற்றம்:
- அமீர்
- கைலாசம் பாலசந்தர்
- பாலாஜி சக்திவேல்
- பாக்யராஜ்
- எம். எசு. பாசுகர்
- பாரதிராஜா
- சேரன்
- சித்ரா லச்ச்மணன்
- எழில் (இயக்குநர்)
- தி. பி கஜேந்திரன்
- ஜெயம் ரவி
- கதிர்
- கேயார்
- மகேந்திரன்
- மணிவண்ணன்
- ஏ. ஆர். முருகதாஸ்
- பாண்டியராஜன்
- ரா. பார்த்திபன்
- பிரபுதேவா
- பிரபு சாலமன்
- பிரமீட் நடராஜன்
- மோ. ராஜா
- ரமேஷ் கண்ணா
- கே. எஸ். ரவிக்குமார்
- சமுத்திரக்கனி
- சந்தான பாரதி
- ஷங்கர்
- சாந்தனு பாக்யராஜ்
- எஸ். எஸ். ஸ்டான்லி
- சுப்பு பஞ்சு
- சுந்தர் சி.
- ஆர். சுந்தர்ராஜன் (இயக்குனர்)
- சூர்யா (நடிகர்)
- வசந்த்
- வெங்கட் பிரபு
- பி. வாசு
- விமல் (நடிகர்)
- விவேக்
மேற்கோள்கள்
- "Vikraman ready with his next - Times Of India". articles.timesofindia.indiatimes.com. பார்த்த நாள் 2014-01-26.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.