ஆர். சுந்தர்ராஜன் (இயக்குநர்)

ஆர். சுந்தர்ராஜன் ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர், நடிகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் தாராபுரம் என்கிற ஊரில் பிறந்தவர். [1][2][3]

ஆர். சுந்தர்ராஜன்
பணிநடிகர், இயக்குனர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1982 முதல்
வாழ்க்கைத்
துணை
இராஜேஸ்வரி சுந்தர்ராஜன்
பிள்ளைகள்அசோக் சுந்தர்ராஜன், தீபக் சுந்தர்ராஜன்

திரை வாழ்க்கை

இயக்குனராக

ஆண்டுதிரைப்படம்குறிப்பு
1977அன்று சிந்திய இரத்தம்
1982பயணங்கள் முடிவதில்லை
1982அந்த இராத்திரிக்கு சாட்சி இல்லை
1983சரணாலயம்
1983தூங்காத கண்ணென்று ஒன்று
1984நான் பாடும் பாடல்
1984வைதேகி காத்திருந்தாள்
1985குங்குமச் சிமிழ்
1985சுகமான இராகங்கள்
1986அம்மன் கோயில் கிழக்காலே
1986மெல்லத் திறந்தது கதவு
1986தழுவாத கைகள்
1988என் ஜீவன் பாடுது
1988காலையும் நீயே மாலையும் நீயே
1989ராஜாதிராஜா
1990எங்கிட்ட மோதாதே
1990தாலாட்டு பாடவா
1991ஒயிலாட்டம்
1991சாமி போட்ட முடிச்சு
1992திருமதி பழனிச்சாமி
1994என் ஆசை மச்சான்
1995காந்தி பிறந்த மண்
1995சீதனம்
1997காலமெல்லாம் காத்திருப்பேன்
1999சுயம்வரம்
2013சித்திரையில் நிலாச்சோறு

நடிகராக

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

இணைய திரைப்பட தரவுதளத்தில் ஆர். சுந்தர்ராஜன் குறித்த பக்கம்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.