சீதனம் (திரைப்படம்)
சீதனம் என்பது ஆர்.சுந்தர்ராஜன் இயக்கி 1995 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் படம் ஆகும். இப்படத்தில் பிரபு, சங்கீதா, ரஞ்சிதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டி.சிவா தயாரித்துள்ள இப்படத்திற்கு, தேவாவின் இசை அமைத்துள்ளார். இப்படம் 1995, நவம்பர் 24 அன்று வெளியிடப்பட்டது. [1] [2]
கதை
பல ஆண்டுகள் சிறையில் கழித்த பின்னர், முத்து மாணிக்கம் ( பிரபு ) மீண்டும் தனது கிராமத்திற்கு வந்து ஊழல் அரசியல்வாதியான மாரிமுத்து ( மன்சூர் அலிகான் ) என்பவரை பழிவாங்க விரும்புகிறார். பின்னர், இவரது சோகமான கடந்த காலத்தை அறியும் வரை அவர் வழக்கறிஞர் ராதாவுடன் ( ரஞ்சிதா ) மோதலில் ஈடுபடுகிறார். முத்துமானிக்கத்தின் மனைவி மாரிமுத்துவால் கொல்லப்பட்டார் என்பது தெரியவந்துள்ளது. இறுதியில், முத்துமணிக்கம் மாரிமுத்துவைக் பழிவாங்குகிறார்.
குறிப்புகள்
- "Filmography of seethanam". cinesouth.com.
- "Seedhanam (1995) Tamil Movie". spicyonion.com.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.