பிருந்தா சாரதி

பிருந்தா சாரதி என்றழைக்கப்படுகின்ற நா. சுப்பிரமணியன் ஓர் இந்திய திரைப்பட இயக்குனரும், வசனகர்த்தாவும் ஆவார். லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த ஆனந்தம் திரைப்படத்தில் வசனம் எழுதி தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார்.[1] லிங்குசாமியுடன் இணைந்து பணியாற்றிவர் பின்பு சுயமாக படங்களை இயக்கினார்.[2]

பிருந்தா சாரதி
பிறப்புதமிழ்நாடு, இந்தியா
பணிதிரைப்பட இயக்குனர், வசனகர்த்தா, திரைக்கதை எழுத்தாளர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2001 – தற்போது

1965இல் கும்பகோணத்தில் பிறந்தவர். இவருடைய பெற்றோர் சுப. நாராயணன்-ருக்மணி ஆவர்.[3] இவர் கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் இயற்பியலில் இளங்கலைப் பட்டமும், மதுரைக் காமராஜர் பல்கலைக் கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டமும் பெற்றிருக்கிறார்.

திரைப்படங்கள்

ஆண்டதிரைப்படம்நடிகர்கள்குறிப்பு
2001ஆனந்தம்மம்மூட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி, ரம்பா, சினேகாஉரையாடல்
2003தித்திக்குதேஜீவா, சிறீதேவி விஜயகுமார், சுருத்திகாஇயக்குநர்
2010பையாகார்த்திக் சிவகுமார், தமன்னா, மிலின்ட் சோமன்
உரையாடல்
2012வேட்டைமாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலா பால்
உரையாடல்

பாடல்கள்

தித்திக்குதேநேரம்வித்யா சாகர்r
மன்னவனே மன்னவனே4:49சவன்
சில்லென்ற தீப்பொறியொன்று5:21சவன்
Iraq Yutham4:58சவன்
ஒரு நிமிடம்மா5:27சவன் [4]

நூல்கள்

கீழ்க்கண்ட கவிதை நூல்கள் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

விருதுகள்

கீழ்க்கண்டவை உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.[3]

  • அனைத்துக் கல்லூரிக் கவிதைப் போட்டியில் தமிழ்நாடு அளவில் முதல் பரிசு
  • கல்கி பொன்விழா கவிதைப் போட்டியில் பரிசு
  • ஜெயகாந்தன் படைப்பிலக்கிய விருது, 2016 (ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடம் கவிதைத்தொகுப்பு)

ஆதாரம்

வெளி இணைப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.