பானுகுப்தர்

பானுகுப்தர் (Bhanugupta) பிற்கால குப்த ஆட்சியாளர்களில் மிகவும் குறைவாக அறியப்பட்டவர். பானுகுப்தர் கி பி 550-இல் ஹூணர்களின் தலைவர் தோரமணனை வென்றார்.[1][2] மத்தியப் பிரதேசத்தின் ஏரணில் கிடைத்த கல்வெட்டுக் குறிப்புகள் மூலம் பானுகுப்தரைப் பற்றிய செய்திகள் ஓரளவு கிடைக்கப் பெறுகிறது. பானுகுப்தரின் காலத்தில் குப்தப் பேரரசின் மேற்கு பகுதிகள் ஹூணர்களின் ஆக்கிரமிப்பிற்கு ஆளாயின.

பானுகுப்தர்
? குப்த ஆட்சியாளர்
ஆட்சிக்காலம் கி பி 550 - ?
முன்னையவர் ?
பின்னையவர் ?
மரபு குப்த வம்சம்

மேற்கோள்கள்

  1. Ancient Indian History and Civilization by Sailendra Nath Sen p.220
  2. Encyclopaedia of Indian Events & Dates by S. B. Bhattacherje p.A15
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.