தோரமணன்
தோரமணன் (Toramana) ஹெப்தலைட்டுகளின் ஒரு பிரிவினரான வெள்ளை ஹூணர்களின் பேரரசர் ஆவார். இவர் பண்டைய இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளை ஐந்தாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை ஆண்டவர்.[1] ஹூணர்களின் படைபலத்தை ஒன்றுசேர்த்து பஞ்சாப், ஆப்கானித்தான், கந்தகார், மேற்கு இந்தியாப் பகுதிகளைக் கைப்பற்றினார். சஞ்செலி கல்வெட்டுக் குறிப்புகள் தோரமணனின் மால்வா மற்றும் குஜராத் வெற்றிகளைக் கூறுகிறது. தோரமணனின் ஆட்சிப் பகுதியில் தற்கால உத்தரப் பிரதேசம், இராஜஸ்தான் மற்றும் காஷ்மீரின் பகுதிகளும் இருந்தன.[2]
தோரமணன் | |
---|---|
பின்னையவர் | மிகிரகுலன் |
வாரிசு | |
மிகிரகுலன் |
கி பி 510-இல் குப்தப் பேரரசர் பானுகுப்தர் தோரமணனை போரில் வென்றார்.[3][4] இவரது மகன் மிகிரகுலனும் [5] குப்தப் பேரரசர் நரசிம்ம குப்தர் மற்றும் மால்வா மன்னர் யசோதர்மனால் தோற்கடிப்பட்டார்.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- Grousset, Rene (1970). The Empire of the Steppes. Rutgers University Press. பக். 70-71. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8135-1304-9.
- Ahmad Hasan Dani (1999). History of Civilizations of Central Asia: The crossroads of civilizations, A.D. 250 to 750. Motilal Banarsidass Publ. பக். 142. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8120815408. http://books.google.com.pk/books?id=FcKtIPVQ6REC. பார்த்த நாள்: November 5, 2012.
- Encyclopaedia of Indian Events & Dates by S. B. Bhattacherje A15
- The Classical Age by R.K. Pruthi p.262
- "Gwalior Stone Inscription of Mihirakula". Project South Asia. பார்த்த நாள் 2009-04-05.
முன்னர் முதலாம் கிங்கிலன் |
ஹெப்தலைட்டு ஆட்சியாளர்கள் | பின்னர் மிகிரகுலன் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.