கடோற்கஜன், குப்த வம்சம்

கடோற்கஜன் (Ghatotkacha) (ஆட்சிக் காலம்: கி பி 280 - 319) வட இந்தியாவில், இவரது மகன் முதலாம் சந்திரகுப்தர் குப்தப் பேரரசை நிறுவுவதற்கு முன்னோடியாக இருந்தவர்.[1] இவரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் மிகக் குறைவாக கிடைத்துள்ளது.

கடோற்கஜன்
2-வது குப்தப் பேரரசர்
ஆட்சிக்காலம் கி பி 280 – 319
முன்னையவர் ஸ்ரீகுப்தர்
பின்னையவர் முதலாம் சந்திரகுப்தர்
வாரிசு
முதலாம் சந்திரகுப்தர்
தந்தை ஸ்ரீகுப்தர்
மரபு குப்த வம்சம்

மேற்கோள்கள்

அரச பட்டங்கள்
முன்னர்
ஸ்ரீகுப்தர்
குப்த ஆட்சியாளர்
ஆட்சிக் காலம்: கி பி 280–319
பின்னர்
முதலாம் சந்திரகுப்தர்
(குப்தப் பேரரசர்)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.