நந்தா தேவி தேசியப் பூங்கா
நந்தா தேவி தேசியப் பூங்கா (Nanda Devi National Park) இந்தியாவில் உள்ள ஒரு தேசியப் பூங்கா. சிறந்த இயற்கை அழகு நிறைந்த இந்த தேசியப் பூங்கா உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது.
நந்தா தேவி மற்றும் மலர்ப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காக்கள் | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
![]() Contour map of the Sanctuary | |
வகை | இயற்கையான அமைவு |
ஒப்பளவு | vii, x |
உசாத்துணை | 335 |
UNESCO region | ஆசியா-பசிபிக் |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1988 (12ஆவது தொடர்) |
விரிவாக்கம் | 2005 |
நந்தா தேவி தேசியப் பூங்கா | |
---|---|
ஐயுசிஎன் வகை Iஏ (Strict Nature Reserve) | |
அமைவிடம் | உத்தரகண்ட், இந்தியா |
ஆள்கூறுகள் | 30°25′7″N 79°50′59″E |
பரப்பளவு | 630.33 km² |
நிறுவப்பட்டது | 1982 |
இந்த தேசிய பூங்கா, நந்தா தேவி மற்றும் மலர்ப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காக்கள் (Nanda Devi and Valley of Flowers National Parks) என்ற பெயரில் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக 1988ஆம் ஆண்டு பட்டியலிடப்பட்டுள்ளது.[1]
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.