தென்கிழக்கு மத்திய தொடருந்து மண்டலம் (இந்தியா)
தென்கிழக்கு மத்திய தொடருந்து மண்டலம் (South East Central Railway) இந்திய இரயில்வேயின் 17 தொடருந்து மண்டலங்களூள் ஒன்றாகும். இதன் தலைமையகம் சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் உள்ளது. இந்த மண்டலம் 2003ல் உருவாக்கப்பட்டது. இது மூன்று கோட்டங்களை கொண்டுள்ளது[1].
- நாக்பூர் தொடருந்து கோட்டம்
- ராய்பூர் தொடருந்து கோட்டம்
- பிலாஸ்பூர் தொடருந்து கோட்டம்.
தென்கிழக்கு மத்திய தொடருந்து மண்டலம் South East Central Railway दक्षिण पूर्व मध्य रेलवे | |
---|---|
![]() 14-தென்கிழக்கு மத்திய தொடருந்து மண்டலம் | |
Locale | சத்தீஸ்கர் |
இயக்கப்படும் நாள் | 2003– |
Predecessor | தென்கிழக்கு தொடருந்து மண்டலம் |
தலைமையகம் | பிலாஸ்பூர் தொடருந்து நிலையம் |
இணையத்தளம் | SECR official website |
சான்றுகள்
- "மூன்று கோட்டங்கள்". பார்த்த நாள் ஆகத்து 10, 2015.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.