சத்தோசி ஓமுரா

சத்தோசி ஓமுரா (Satoshi Ōmura, 大村智, பிறப்பு: 12. சூலை 1935) சப்பானிய உயிர்வேதியியலாளர் ஆவார். இவர் மருந்துகளில் உருவாகும் நுண்ணுயிரிகளைப் பற்றிய ஆய்வுகளுக்காக அறியப்படுகிறார். உருளைப்புழுக்களால் ஏற்படும் ஆற்று கண்பார்வையிழப்பு போன்ற உடல்நலகுறைவை குணப்படுத்தும் மருந்துக் கண்டுபிடிப்புக்காக இவருக்கும் மேலும் இருவருக்கும் 2015 ஆம் ஆண்டுக்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது..[1][2]

சத்தோசி ஓமுரா
பிறப்பு12 சூலை 1935 (age 84)
விருதுகள்மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு, Knight of the Legion of Honour, Order of Culture, Asahi Prize, Robert Koch Gold Medal, Person of Cultural Merit, honorary doctor of the Shanghai Jiao Tong University
அறிவியல் வாழ்க்கைப் போக்கு
துறைகள்உயிர்வேதியியல்
நிறுவனங்கள்
  • Wesleyan University

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.