கோட்டயம் மாவட்டம்

கோட்டயம் மாவட்டம் கேரள மாநிலத்தின் பதினான்கு மாவட்டங்களுள் ஒன்று. கோட்டயம் நகரம் இதன் தலைநகரம். 1991-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டமே இந்தியாவின் முழு எழுத்தறிவு பெற்ற முதல் மாவட்டம். இந்தியாவில் புகையிலையைத் தடை செய்த முதல் மாவட்டமும் கோட்டயமே.[2] [3]

கோட்டயம்
  மாவட்டம்  
கோட்டயம்
இருப்பிடம்: கோட்டயம்
, கேரளம் , இந்தியா
அமைவிடம் 9°35′42″N 76°31′52″E
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
தலைமையகம் Kottayam
ஆளுநர் ப. சதாசிவம்
முதலமைச்சர் பினராயி விஜயன்[1]
மக்களவைத் தொகுதி கோட்டயம்
மக்கள் தொகை

அடர்த்தி

19,53,646 (2001)

1,025/km2 (2,655/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
ஐ. எசு. ஓ.3166-2 IN-KL-
இணையதளம் kottayam.nic.in

மேற்குத் தொடர்ச்சி மலைகள், வேம்பநாட்டு ஏரி, குட்டநாடு ஆகியன இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

கோட்டயம் என்ற சொல் கோட்டை, அகம் என்ற சொற்களில் இருந்து தோன்றியது. அழகிய தென்னந்தோப்புகள், நீர்நிலைகளைக் கொண்டிருப்பதால், சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.

வைணவத் திருத்தலங்கள்

108 வைணவத் திருத்தலங்களில் ஒரு வைணவத் திருத்தலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ளது. அவை:

ஆட்சிப் பிரிவுகள்

இது கீழ்க்கண்ட சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[4]

மக்களவைத் தொகுதிகள்:[4]

குறிப்பிடத்தக்கோர்

மேலும் பார்க்க

குறிப்புக்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.