1590கள்

நிகழ்வுகள்

  • 1592 - முதலாவது ஆங்கிலக் கப்பல் "எட்வேர்ட் பொனவென்ச்சர்" இலங்கையின் காலித் துறைமுகத்தை அடைந்தது (டிசம்பர் 3).
  • 1592 - கண்டி அரசன் முதலாம் ராஜசிங்கன் தனது 120வது அகவையில் இறந்தான். கண்ணப்பு பண்டாரம் என்பவன் தன்னை விமல தர்மா என்ற பெயரில் கண்டி அரசனாக அறிவித்தான்.
  • தொயோதோமி இதேயோசி என்பவரால் சப்பான் ஒன்றிணைக்கப்பட்டது.
  • ஜப்பான் கொரியாவை முற்றுகையிட்டது (1592, 1597).
  • 1593 - கோவாவிலிருந்து டொன் பேதுரு டி சொயுசா என்பவனின் தலைமையில் கண்டிக்கு படைகள் அனுப்பப்பட்டன. கண்டியின் தலைவனாகத் தன்னையும் கண்டியின் முன்னைய அரசனின் மகளான டொனா கத்தரீனா என்பவளை அரசியாகவும் அறிவித்தான்.
  • 1593 - விமல தர்மா டி சொய்சாவைத் தோற்கடித்து டொனா கத்தரீனாவை சிறைப்பிடித்தான். அவளையே பின்னர் மணமுடித்தான்.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.