திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டம்

திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டம் (ஆங்கிலம்:Tiruchirappalli railway division), என்பது இந்திய இரயில்வேயால் நிர்வகிக்கப்படும் தென்னக இரயில்வே மண்டலத்தின் அங்கமாக விளங்குகிறது. இதன் தலைமையகம் திருச்சிராப்பள்ளியில் உள்ளது. இந்த ரயில்வே கோட்டம் டெல்டா பகுதியின் பெரும்பான்மையான மாவட்டங்களுக்கும் மத்திய தமிழகத்திற்கும் சேவை புரிகிறது. [1][2]

திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டம்
ரயில்வே கோட்ட தலைமையகம்
Localeதமிழ்நாடுயும், புதுச்சேரியும்
இயக்கப்படும் நாள்16 மே 1956 (1956-05-16)தற்போது வரை
Predecessorதென் இந்திய ரயில்வே கம்பெனி
ரயில் பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
முந்தைய பாதை1,000 மிமீ (3 அடி 3 38 அங்)
மின்மயமாக்கம்25,000 வோல்ட், 50 Hz
நீளம்1026.55 கிலோமீட்டர்
தலைமையகம்திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா
இணையத்தளம்www.sr.indianrailways.gov.in

சான்றுகள்

  1. "Jurisdiction map (Engineering)" (பி.டி.எவ்). தென்னக இரயில்வே. பார்த்த நாள் 26 திசம்பர் 2013.
  2. பண்டாரி, லவீஷ் (2009). Indian states at a glance, 2008–09: Tamil Nadu : performance, facts and figures. Pearson Education. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-317-2347-0.

வெளிப்புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.