பானிபட் போர் (1526)

முதலாம் பானிபட் போர் (Battle of Panipat) என்பது பாபரின் படையெடுப்பு படைகளுக்கும், தில்லியை ஆண்ட இப்ராகிம் லோடியின் படைகளுக்கும் இடையே, பானிபத்த்தில் 21 ஏப்ரல் 1526 ஆம் ஆண்டில் நடைபெற்றது. இப்போரின் முடிவில் தில்லியில் முகலாயப் பேரரசு நிறுவப்பட்டது. இந்த போர் வெடிமருந்து சுடுகலன்கள் மற்றும் புலம் பீரங்கி தொடர்புடைய முந்தைய போர்களில் ஒன்று. 21 ஏப்ரல் 1526 அன்று இப்ராகிம் லோடி இறந்ததனால் இப்போர் முடிவுக்கு வந்தது.

முதலாவது பானிபட் போர்
முகலாயர்களின் வெற்றி பகுதி

பானிபட் சண்டையும்
சுல்தான் இப்ராகிமின் இறப்பும்
நாள் 21 ஏப்ரல் 1526
இடம் பானிப்பட், அரியானா, இந்தியா
முகலாயர்கள் வெற்றி
நிலப்பகுதி
மாற்றங்கள்
முகலாயர்களினால்
தில்லி சுல்தானகம் இணைக்கப்பட்டது
பிரிவினர்
முகலாயப் பேரரசு லோடி அரசு
தளபதிகள், தலைவர்கள்
பாபர்
சின் திமூர் கான்
உவாட் அலி கியூலி
முஸ்தபா ருமி
அவாட் மலிக் காஸ்ட்
ராஜா சாங்கர் அலி கான்
இப்ராகிம் லோடி
அசன் கான் மெவாட்டி
பலம்
13-15,000 முகலாயர்[1]
களப்பீரங்கி
30-40,000 [1]
100-1,000 போர் யானைகள்[2]
இழப்புகள்
சில 15-20,000 [1]

உசாத்துணை

  1. (Davis 1999, pp. 181 & 183)
  2. (Davis 1999, p. 181 & 183)

வெளி இணைப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.