மாநில நெடுஞ்சாலை 190 (தமிழ்நாடு)

மாநில நெடுஞ்சாலை 190 அல்லது எஸ்.எச்-190 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்தில் கருமாண்டம் பாளையம் என்னும் இடத்தையும், கரூர் மாவட்டத்தில் சாலைப்புதூர் என்ற இடத்தையும் இணைக்கும் கருமாண்டம் பாளையம் - மலையம்பாளையம் - தாமரைப் பாளையம் - சாலைப்புதூர் சாலை ஆகும். இதன் நீளம் 37.2 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணை

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.