திருவுந்தியார் (திருவியலூர் உய்யவந்ததேவ நாயனார்)
திருவுந்தியார் சைவசித்தாந்த நூல்களுள் ஒன்று;[1] இந்நூல்களுள் தலை சிறந்த சிவஞானபோதத்துக்கு முற்பட்டது. திருவியலூர் உய்யவந்ததேவ நாயனார் இந் நூலை இயற்றினார். 45 பாடல்களில், பதி [2], பசு [3], பாசம் [4] என்பவற்றின் இயல்புகளைப் பற்றியும், உயிர்கள் இறைவனுடன் சேருவதற்கான வழிகளைப் பற்றியும் எடுத்தியம்புகிறது. இதற்கு 16 ஆம் நூற்றாண்டில் தோன்றிய உரை ஒன்று உண்டு.
திருவுந்தியார் = திரு + உந்தி + ஆர் என மூன்றாக பகுக்கலாம். திரு = அருட்சத்தி , உந்தி = பறத்தல், ஆர் = மரியாதை பன்மை விகுதி.
உசாத்துணைகள்
- இராசமாணிக்கனார். மா., சைவசமய வளர்ச்சி, பூங்கொடி பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை, மூன்றாம் பதிப்பு: டிசம்பர் 1999 (முதற்பதிப்பு: 1958)
- உய்யவந்ததேவ நாயனார், திருவுந்தியார், மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்.
இவற்றையும் பார்க்கவும்
அடிக்குறிப்பு
- திருவுந்தியார்
- இறைவன்
- உயிர்
- மலங்கள்
- அகலம்
- சகலம்
- பாடல் 33
- திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், க. வெள்ளைவாரணர் உரை
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.